இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 6
இஸ்லாத்தில் ஸலாம் சொல்லும் முறை
உலகில் தோன்றியுள்ள மதங்களில் “பண்பாடு” என்ற சொல்லுக்குப் பாத்திரமாகப் பழக்கங்களை - முறையாகக் கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. அதைக் கடைப்பிடிக்கும் போது தனக்கும் நன்மை, சமுகத்துக்கும் உண்டாக்கிய நன்மை பயக்கும்.
இறுதி நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி மூச்சின் போது கூறியது. இங்கு நினைவு கொள்ளத் தக்கது. “நான் இரண்டு விஷயங்களை உங்களிடையே விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக்குர்ஆன், மற்றொன்று என் வழி இதனை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வரை ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்”.
மேற்கூறிய ஹதீஸின் படி இஸ்லாமியப் பண்பாடு என்பது திருக்குர்ஆன் நெறி நடப்பதும், திரு நபி வழி தொடர்வதும் ஆகும் எனத் தெளிவாகத் தெரிகின்றது.
இஸ்லாம் என்ற சொல்லுக்கு ‘சாந்தி’ ‘அமைதி’ எனப் பொருள் படும். இஸ்லாமியப் பண்பாட்டைக் கடைப் பிடித்தால் தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும், இப்பூவுலகுக்கும் சாந்தி கிடைக்கும். “Islam is not a religion but a way of life” “இஸ்லாம் என்பது ஒரு மதம் அன்று; அது ஒரு வாழ்க்கைப் பாதை” என்ற கூற்று பிரபலமான ஒன்று.
ஸலாம் சொல்லும் முறை :
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.