Home


ஈமானை உறுதிபடுத்தும் துஆ

ரப்பனா லா துஸிஃ குலூபனா

பஃத இத் ஹதைத்தனா

 வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன்

இன்னக அன்தல் வஹ்ஹாப்

ஸூரா ஆல இம்ரான் 3:8

பொருள் :

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”

ஆதாரம் :

 அல் குர் ஆன் - (ஸூரா ஆல இம்ரான்) 3:8

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி