Home


இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்கும்

 தேவையான நன்மை மற்றும் பாதுகாப்பு துஆ

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ்

வஃபில் ஆகிரத்தி ஹஸனதவ்

வகினா அதாபன்னார்.

ஸூரத்துல் பகரா 2:201

பொருள் :

        “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் (இவ்வுலகத்திலும்) நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் (மறுஉலகத்திலும்) நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!”

குறிப்பு :

        நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக  அல்லாஹுவிடம் கேட்ட துஆ. இந்த துஆவில் இம்மை(இவ்வுலக) மற்றும் மறுமை(மறுஉலக) நன்மைகள் அனைத்தையும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பையும் இறைவனிடம் கேட்கும் அற்புதமான குர் ஆனில் உள்ள துஆ. இதை நாம் எல்லா நேரங்களிலும் ஓதிக் கொள்ளலாம்.



முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி