Home


எங்களை மன்னித்து, எங்கள் இதயத்தை வெறுப்பிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் துஆ

ரப்பனஃ ஃபிர்லனா வலிஇஹ்வானினல்லதீன

ஸபகூனா பில்ஈமான், வலா தஜ்அல் ஃபீ குலூபினா ஃகில்லல்லில்லதீன ஆமனூ ரப்பனா

இன்னக ரஊஃபுர் ரஹீம். (59:10)

பொருள் :

        “எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன்” (அல்குர்ஆன் 59:10)

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

duaforparents

நமது பெற்றோர்களுக்கான துஆ ...

Dua Musa Nabi

தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ

Dua for Patience

பொறுமைக்கான துஆ