Home


தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து

நம்மை பாதுகாக்க வேண்டும்  துஆ

அலல்லாஹி தவகல்னா,

 ரப்பனா லா தஜ்-அல்னா ஃபித்னதல் லில்கவ்மில் ளாலிமீன,

வ நஜ்ஜினா பிரஹ்மதிக்க மினல் கவ்மில் காஃபிரீன்.

ஸூரத்து யூனுஸ் (10:85-86)


பொருள் :

        அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி விடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். (10:85)

        (எங்கள் இறைவனே!) "நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) (10:86)

குறிப்பு :

        மூஸா நபி (அலை) அவர்களின் மக்கள் இந்த துஆவை ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக இந்த துஆவை அல்லாஹ்விடம் கேட்டார்கள்

ஆதாரம் :

         குர்ஆன், ஸூரத்து யூனுஸ் (10:85-86)

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி