Home


இறைவா! எங்களை விசுவாசிகளாக ஆக்கு என வேண்டும் துஆ

ரப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த

வ‌த்தபஃனர் ரசூல ஃபக்துப்னா

 மஅஷ்-ஷாஹிதீன்.

ஸூரா ஆல இம்ரான் 3:53


பொருள் :

        “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”         (3:53)

விளக்கம் :

        நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சிஷ்யர்களான ஹவாரிய்யூன்கள் பிரார்த்தித்தனர். “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”

ஆதாரம் :

        அல் குர் ஆன் : ஸூரா ஆல இம்ரான் 3: 53

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி