Home


நமது செயல்களுக்கு அல்லாஹ்வின்

 திருப்தியை நாடி ஓதும் துஆ

ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமைனி லக வமின்

துர்ரிய்யதினா உம்மத்தம் முஸ்லிமத்தல் லக வ அரினா

மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத்

தவ்வாபுர் ரஹீம்

ஸூரத்துல் பகரா 2:128

பொருள் :

        “எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

குறிப்பு :

        நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கஅபாவை புதிப்பித்து கட்டிய பின்னர் ஓதிய துஆ.



முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி