Home


இறைவன் நம் மீது கருணை காட்ட வேண்டும் துஆ

ரப்பனா ஆத்தினா மில்லதுன்க ரஹ்மத்தவ் வஹய்யிஃலனா மின் அம்ரினா ரஷதா.  (18:10)

பொருள் :

        "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!"

ஸூரத்துல் கஹ்ஃபு 18:10

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

duaforparents

நமது பெற்றோர்களுக்கான துஆ ...

Dua Musa Nabi

தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ

Dua for Patience

பொறுமைக்கான துஆ