Home


மறுமை நாளில் நம்பிக்கையாளர்களை மன்னிக்க வேண்டும் துஆ

ரப்பனஃ-ஃபிர்லீ வலிவாலிதைய்ய

வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.

ஸூரத்து இப்ராஹீம் (14:41)

பொருள் :

        எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)  14:41

குறிப்பு :

        நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட துஆ

ஆதாரம் :

         குர்ஆன், ஸூரத்து இப்ராஹீம் (14:41)

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி