Home


ஒரு குழந்தை வழங்க வேண்டி அல்லாஹ்விடம் கேட்கும் துஆ

رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ

 اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ

ரப்பி ஹப்லீ மில்லதுன்க

துர்ரிய்யதன் தய்யிபதன்

இன்னக சமீவுத் துஆ.

ஸூரா ஆல இம்ரான் 3:38

பொருள் :

“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

விளக்கம் :

        நபி ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) தனது வயதான காலத்தில் ஒரு சந்ததியைக் கேட்டு இந்த துஆவை ஓதி இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவருக்கு யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறினான்.

ஆதாரம் : அல் குர் ஆன் : ஸூரா ஆல இம்ரான் 3: 38-39

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி