Home


சிறந்த வசிக்கும் இடத்தை வேண்டும் துஆ

ரப்பி அன்ஸில்னீ முன்ஸலம் முபாரக்கவ்

வ அன்த கைருல் முன்ஸிலீன்.

ஸூரத்துல் முஃமினூன் 23:29

பொருள் :

என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்.

ஆதாரம் :

        திருக்குர்ஆன்- ஸூரத்துல் முஃமினூன்  23:29

விளக்கம் :

        நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பல் கட்டி அதில் ஏறிய பின் ஏற்பட்ட வெள்ள பிரளாயம் முடிந்த பொழுது, நூஹ் நபி கேட்ட துஆ.

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

duaforparents

நமது பெற்றோர்களுக்கான துஆ ...

Dua Musa Nabi

தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ

Dua for Patience

பொறுமைக்கான துஆ