Home


காரியங்களில் சிரமம் ஏற்படும்போது ஓதும் துஆ

அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா

மா ஜஅல்த்தஹு ஸஹ்லன்,

வ அன்த்த தஜ்அலுல் ஹ(z)ஸ்ன

இதா ஷிஃத ஸஹ்லா.



பொருள் :

        யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.

ஆதாரம் : இப்னுஹிப்பான்

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி