Home



காணொளியில் கண்டதும் கேட்டதும்

Play பட்டனை கிளிக் செய்யவும் அல்லது தெரியும் படத்தின் மீது கிளிக் செய்ய படம் ஓடும்

வாஸ்து, ஜோதிடம் பார்ப்பது நல்லதா? -- ஜோதிடர் பதில்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

குன்றக்குடி அடிகளார் உரை: எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. "யார்,யார் வாய்க் கேட்பினும்" என்றதால் சொல்லுபவரின் தகுதி பற்றி ஆராயாமல் அல்லது ஏற்காமல், கேட்கப்படும் செய்தி பற்றியே முடிவு கொள்க

அனுப்பி உதவியது : A.ஷாஜஹான் (Military)