குன்றக்குடி அடிகளார் உரை: எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. "யார்,யார் வாய்க் கேட்பினும்" என்றதால் சொல்லுபவரின் தகுதி பற்றி ஆராயாமல் அல்லது ஏற்காமல், கேட்கப்படும் செய்தி பற்றியே முடிவு கொள்க
அனுப்பி உதவியது : A.ஷாஜஹான் (Military)